<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="wordpress/2.2.1" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>

<channel>
	<title>முழக்கம்</title>
	<link>http://mulaggam.com</link>
	<description></description>
	<pubDate>Thu, 03 Jun 2010 18:34:49 +0000</pubDate>
	<generator>http://wordpress.org/?v=2.2.1</generator>
	<language>en</language>
			<item>
		<title>பிரபாகரனின் தாயார் பார்வதி இந்தியாவுக்கு போகவிரும்பவில்லை-சிவாஜிலிங்கம்..!</title>
		<link>http://mulaggam.com/?p=11976</link>
		<comments>http://mulaggam.com/?p=11976#comments</comments>
		<pubDate>Thu, 03 Jun 2010 18:34:49 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
		
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://mulaggam.com/?p=11976</guid>
		<description><![CDATA[
பிரபாகரனின் தாயார் பார்வதி இந்தியாவுக்கு போகவிரும்பவில்லை. எனினும், கனடா நாட்டுக்கு போகலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தற்போது வல்வெட்டித்துறை பிரிவுக்குட்பட்ட ஆஸ்பத்திரியில் பார்வதி அம்மையார் சிகிச்சை பெற்று வருகின்றார். இவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் சிவாஜிலிங்கம் மேலும் குரிப்பிட்டுள்ளார். தாம் கடந்த மேமாதம் 24ஆம் பார்வதியை திகதியன்று நேரடியாகச்சென்று பார்வையிட்டதாக தெரிவித்த சிவாஜிலிங்கம், மாவட்ட வைத்திய அதிகாரி மயிலேறும் பெருமாளிடம் பார்வதியம்மாளின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://3.bp.blogspot.com/_08KSa-4GpS8/TAf1sDMhX5I/AAAAAAAAD50/ervk8PD4VJA/s1600/sivajilingam-.gif"><img id="BLOGGER_PHOTO_ID_5478617608840372114" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 142px; CURSOR: hand; HEIGHT: 134px" alt="" src="http://3.bp.blogspot.com/_08KSa-4GpS8/TAf1sDMhX5I/AAAAAAAAD50/ervk8PD4VJA/s200/sivajilingam-.gif" border="0" /></a><br />
பிரபாகரனின் தாயார் பார்வதி இந்தியாவுக்கு போகவிரும்பவில்லை. எனினும், கனடா நாட்டுக்கு போகலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தற்போது வல்வெட்டித்துறை பிரிவுக்குட்பட்ட ஆஸ்பத்திரியில் பார்வதி அம்மையார் சிகிச்சை பெற்று வருகின்றார். இவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் சிவாஜிலிங்கம் மேலும் குரிப்பிட்டுள்ளார். தாம் கடந்த மேமாதம் 24ஆம் பார்வதியை திகதியன்று நேரடியாகச்சென்று பார்வையிட்டதாக தெரிவித்த சிவாஜிலிங்கம், மாவட்ட வைத்திய அதிகாரி மயிலேறும் பெருமாளிடம் பார்வதியம்மாளின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://mulaggam.com/?feed=rss2&amp;p=11976</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>பொதுமக்களின் பணத்தைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம்-ஜனாதிபதி..!</title>
		<link>http://mulaggam.com/?p=11974</link>
		<comments>http://mulaggam.com/?p=11974#comments</comments>
		<pubDate>Thu, 03 Jun 2010 18:32:35 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
		
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://mulaggam.com/?p=11974</guid>
		<description><![CDATA[
பொதுமக்களின் பணத்தைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என மாகாண,பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். தமது செயலாளரூடாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு இப்பணிப்புரையை ஜனாதிபதி விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதால் பொதுமக்களின் பணம் விரயமாக்கப்படுவதாகவும் அதனை அபிவிருத்திப் பணிகளுக்குச் செலவிடுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன், வெளிநாடுகளுக்கு அரசசெலவில் செல்லவிருந்த 27பேரின் விண்ணப்பங்களையும் அவர் நிராகரித்துள்ளார்
]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://1.bp.blogspot.com/_08KSa-4GpS8/TAf1Lv-RoTI/AAAAAAAAD5s/CL8x_nFx550/s1600/path42.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5478617053924532530" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 167px; CURSOR: hand; HEIGHT: 127px" alt="" src="http://1.bp.blogspot.com/_08KSa-4GpS8/TAf1Lv-RoTI/AAAAAAAAD5s/CL8x_nFx550/s200/path42.jpg" border="0" /></a><br />
பொதுமக்களின் பணத்தைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என மாகாண,பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். தமது செயலாளரூடாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு இப்பணிப்புரையை ஜனாதிபதி விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதால் பொதுமக்களின் பணம் விரயமாக்கப்படுவதாகவும் அதனை அபிவிருத்திப் பணிகளுக்குச் செலவிடுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன், வெளிநாடுகளுக்கு அரசசெலவில் செல்லவிருந்த 27பேரின் விண்ணப்பங்களையும் அவர் நிராகரித்துள்ளார்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://mulaggam.com/?feed=rss2&amp;p=11974</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>அரசியல் தீர்வுவிடயம் தொடர்பில் பேச்சு நடத்துவதற்கான அழைப்பேதும் கிடைக்கவில்லை-சுரேஷ் எம்.பி..!</title>
		<link>http://mulaggam.com/?p=11972</link>
		<comments>http://mulaggam.com/?p=11972#comments</comments>
		<pubDate>Thu, 03 Jun 2010 18:28:27 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
		
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://mulaggam.com/?p=11972</guid>
		<description><![CDATA[
அரசியல் தீர்வு விடயம் சம்பந்தமாகப் பேச்சு நடத்துவதற்கான எவ்வித அழைப்பும் ஜனாதிபதியிடமிருந்தோ அல்லது அரசாங்கத்திடமிருந்தோ இதுவரை கிடைக்கவில்லை. அழைப்பு விடுக்கப்பட்டால் கூட்டமைப்பு அதனை ஏற்று பேச்சுவார்த்தைக்குச் செல்லுமென கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். எனினும், அழைப்பு கிடைத்ததன் பின்னரே பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படும் விடயங்கள்பற்றி குறிப்பிட முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ_க்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தனுக்குமிடையில் பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றமை உண்மையே. எனினும், [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://4.bp.blogspot.com/_08KSa-4GpS8/TAf0NQy5f5I/AAAAAAAAD5k/zlS7d5LubJk/s1600/suresh_premachanthiran.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5478615980403425170" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 150px; CURSOR: hand; HEIGHT: 115px" alt="" src="http://4.bp.blogspot.com/_08KSa-4GpS8/TAf0NQy5f5I/AAAAAAAAD5k/zlS7d5LubJk/s200/suresh_premachanthiran.jpg" border="0" /></a><br />
அரசியல் தீர்வு விடயம் சம்பந்தமாகப் பேச்சு நடத்துவதற்கான எவ்வித அழைப்பும் ஜனாதிபதியிடமிருந்தோ அல்லது அரசாங்கத்திடமிருந்தோ இதுவரை கிடைக்கவில்லை. அழைப்பு விடுக்கப்பட்டால் கூட்டமைப்பு அதனை ஏற்று பேச்சுவார்த்தைக்குச் செல்லுமென கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். எனினும், அழைப்பு கிடைத்ததன் பின்னரே பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படும் விடயங்கள்பற்றி குறிப்பிட முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ_க்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தனுக்குமிடையில் பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றமை உண்மையே. எனினும், அப்பேச்சுவார்த்தை உத்தியோகப்பற்றற்றதாகவே அமைந்ததுடன் எந்தவித தீர்மானமும் அதன்மூலம் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லையெனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://mulaggam.com/?feed=rss2&amp;p=11972</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>இடம்பெயர்ந்து வாழும் சிங்கள மக்கள் மடுப்பிரதேசத்தில் குடியேற்றம்..!</title>
		<link>http://mulaggam.com/?p=11971</link>
		<comments>http://mulaggam.com/?p=11971#comments</comments>
		<pubDate>Thu, 03 Jun 2010 18:25:30 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
		
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://mulaggam.com/?p=11971</guid>
		<description><![CDATA[
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வாழும் சிங்கள மக்கள் மீண்டும் மடுப்பிரதேசத்தில் குடியேற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தகாலத்தில் விரட்டியடிக்கப்பட்ட 200 குடும்பங்கள் கடந்த 25வருடங்களாக புத்தளம் பிரதேசத்தில் இடம்பெயர்ந்து வாழ்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. உறவினர்களுடன் அல்லது வேறிடங்களில் தங்கியுள்ளவர்களை அடையாளம்கண்டு அவர்களை மீளவும் மடுப்பிரதேசத்தில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. வடக்கின் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, வன்னி இடம்பெயர் முகாம்களில் இன்னமும் 77000 பேர் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இடம்பெயர் மக்கள் இன்னும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://1.bp.blogspot.com/_08KSa-4GpS8/TAfzaatuy1I/AAAAAAAAD5c/tjbcm_63qcw/s1600/madhuchurch.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5478615106892778322" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 155px; CURSOR: hand; HEIGHT: 112px" alt="" src="http://1.bp.blogspot.com/_08KSa-4GpS8/TAfzaatuy1I/AAAAAAAAD5c/tjbcm_63qcw/s200/madhuchurch.jpg" border="0" /></a><br />
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வாழும் சிங்கள மக்கள் மீண்டும் மடுப்பிரதேசத்தில் குடியேற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தகாலத்தில் விரட்டியடிக்கப்பட்ட 200 குடும்பங்கள் கடந்த 25வருடங்களாக புத்தளம் பிரதேசத்தில் இடம்பெயர்ந்து வாழ்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. உறவினர்களுடன் அல்லது வேறிடங்களில் தங்கியுள்ளவர்களை அடையாளம்கண்டு அவர்களை மீளவும் மடுப்பிரதேசத்தில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. வடக்கின் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, வன்னி இடம்பெயர் முகாம்களில் இன்னமும் 77000 பேர் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இடம்பெயர் மக்கள் இன்னும் ஒரு சில மாதங்களில் மீள்குடியேற்றப்படுவர் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://mulaggam.com/?feed=rss2&amp;p=11971</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>அரசசேவையை மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானம்..!</title>
		<link>http://mulaggam.com/?p=11970</link>
		<comments>http://mulaggam.com/?p=11970#comments</comments>
		<pubDate>Thu, 03 Jun 2010 18:18:33 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
		
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://mulaggam.com/?p=11970</guid>
		<description><![CDATA[
பொதுமக்களுக்கு மிகவும் இலகுவானதும், துரிதமானதுமான சேவைகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் அரசசேவையை மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த மறுசீரமைப்பு தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை விரிவாக ஆராய்ந்து துரிதப்படுத்துமாறு அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் ரத்னசிறி விக்ரமநாயக்க தேசிய நிர்வாக மறுசீரமைப்பு சபைக்கு நேற்று
]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://3.bp.blogspot.com/_08KSa-4GpS8/TAfx5XbkS1I/AAAAAAAAD5U/dUGo6Pjn1xE/s1600/sri_lanka_flag_wave2.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5478613439563975506" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 164px; CURSOR: hand; HEIGHT: 120px" alt="" src="http://3.bp.blogspot.com/_08KSa-4GpS8/TAfx5XbkS1I/AAAAAAAAD5U/dUGo6Pjn1xE/s200/sri_lanka_flag_wave2.jpg" border="0" /></a><br />
பொதுமக்களுக்கு மிகவும் இலகுவானதும், துரிதமானதுமான சேவைகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் அரசசேவையை மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த மறுசீரமைப்பு தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை விரிவாக ஆராய்ந்து துரிதப்படுத்துமாறு அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் ரத்னசிறி விக்ரமநாயக்க தேசிய நிர்வாக மறுசீரமைப்பு சபைக்கு நேற்று <a href="http://mulaggam.com/?p=11970#more-11970" class="more-link">(more&#8230;)</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://mulaggam.com/?feed=rss2&amp;p=11970</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>காரைநகர் அரசஅதிபர் பணிமனையை பிரதேச செயலகமாக தரமுயர்த்தக் கோரிக்கை..!</title>
		<link>http://mulaggam.com/?p=11969</link>
		<comments>http://mulaggam.com/?p=11969#comments</comments>
		<pubDate>Thu, 03 Jun 2010 18:16:00 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
		
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://mulaggam.com/?p=11969</guid>
		<description><![CDATA[
யாழ். மாவட்ட, காரைநகர் அரசஅதிபர் பணிமனையை பிரதேச செயலகமாக தரமுயர்த்துமாறு பொதுநிர்வாகத்துறை பிரதியமைச்சர் டிலான் பெரேராவிடம், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.
]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://4.bp.blogspot.com/_08KSa-4GpS8/TAfxOkmwZlI/AAAAAAAAD5M/s-56IbY9eJU/s1600/vijayakala-maheswaran.gif"><img id="BLOGGER_PHOTO_ID_5478612704366192210" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 123px; CURSOR: hand; HEIGHT: 109px" alt="" src="http://4.bp.blogspot.com/_08KSa-4GpS8/TAfxOkmwZlI/AAAAAAAAD5M/s-56IbY9eJU/s200/vijayakala-maheswaran.gif" border="0" /></a><br />
யாழ். மாவட்ட, காரைநகர் அரசஅதிபர் பணிமனையை பிரதேச செயலகமாக தரமுயர்த்துமாறு பொதுநிர்வாகத்துறை பிரதியமைச்சர் டிலான் பெரேராவிடம், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். <a href="http://mulaggam.com/?p=11969#more-11969" class="more-link">(more&#8230;)</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://mulaggam.com/?feed=rss2&amp;p=11969</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>306 குடும்பங்கள் முல்லைத்தீவில் மீள்குடியமர்வு..!</title>
		<link>http://mulaggam.com/?p=11968</link>
		<comments>http://mulaggam.com/?p=11968#comments</comments>
		<pubDate>Thu, 03 Jun 2010 18:07:50 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
		
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://mulaggam.com/?p=11968</guid>
		<description><![CDATA[
முல்லைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்த 360 குடும்பங்களைச் சேர்ந்த 930பேர் நேற்று கணுக்கேணி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மீள்குடியேற்றப்பட்டதாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக திட்டப்பணிப்பாளர் சிறீரங்கன் தெரிவித்துள்ளார். இவர்கள் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலுள்ள தமது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருந்ததாகவும் விசேட பஸ்கள்மூலம் இவர்கள் நேற்று சொந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களுக்குத் தேவையான நிவாரணப்பொருட்கள், தற்காலிக
]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://2.bp.blogspot.com/_08KSa-4GpS8/TAfvQhOCZPI/AAAAAAAAD5E/7MxEx6yn9FA/s1600/vavuniya_camp_tamil_oldman_2.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5478610538793690354" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 154px; CURSOR: hand; HEIGHT: 116px" alt="" src="http://2.bp.blogspot.com/_08KSa-4GpS8/TAfvQhOCZPI/AAAAAAAAD5E/7MxEx6yn9FA/s200/vavuniya_camp_tamil_oldman_2.jpg" border="0" /></a><br />
முல்லைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்த 360 குடும்பங்களைச் சேர்ந்த 930பேர் நேற்று கணுக்கேணி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மீள்குடியேற்றப்பட்டதாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக திட்டப்பணிப்பாளர் சிறீரங்கன் தெரிவித்துள்ளார். இவர்கள் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலுள்ள தமது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருந்ததாகவும் விசேட பஸ்கள்மூலம் இவர்கள் நேற்று சொந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களுக்குத் தேவையான நிவாரணப்பொருட்கள், தற்காலிக <a href="http://mulaggam.com/?p=11968#more-11968" class="more-link">(more&#8230;)</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://mulaggam.com/?feed=rss2&amp;p=11968</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>சுசில் கிந்தெல்பிட்டிய மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணைகள்..!</title>
		<link>http://mulaggam.com/?p=11967</link>
		<comments>http://mulaggam.com/?p=11967#comments</comments>
		<pubDate>Thu, 03 Jun 2010 18:04:39 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
		
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://mulaggam.com/?p=11967</guid>
		<description><![CDATA[
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற வேட்பாளரும் ஊடகவியலாளருமான சுசில் கிந்தெல்பிட்டிய மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான காலம் எட்டப்பட்டுள்ளது என்று கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விசாரணை அறிக்கை எதிர்வரும் 17ம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படல் வேண்டுமென்று நீதிவான் குமாரி அபேரத்ன தெரிவித்துள்ளார். அதுவரையில் ஊடகவியலாளர் கிந்தெல்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலிற்கு முன்னராக சுசில் கிந்தெல்பிட்டியவின் வாகனத்தில் ஆயுதம் இருந்ததாகவும், அவர் தன்னை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://1.bp.blogspot.com/_08KSa-4GpS8/TAfun278YmI/AAAAAAAAD48/xn-kyYuc6p4/s1600/world-bank-logo.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5478609840248742498" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 150px; CURSOR: hand; HEIGHT: 125px" alt="" src="http://1.bp.blogspot.com/_08KSa-4GpS8/TAfun278YmI/AAAAAAAAD48/xn-kyYuc6p4/s200/world-bank-logo.jpg" border="0" /></a><br />
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற வேட்பாளரும் ஊடகவியலாளருமான சுசில் கிந்தெல்பிட்டிய மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான காலம் எட்டப்பட்டுள்ளது என்று கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விசாரணை அறிக்கை எதிர்வரும் 17ம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படல் வேண்டுமென்று நீதிவான் குமாரி அபேரத்ன தெரிவித்துள்ளார். அதுவரையில் ஊடகவியலாளர் கிந்தெல்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலிற்கு முன்னராக சுசில் கிந்தெல்பிட்டியவின் வாகனத்தில் ஆயுதம் இருந்ததாகவும், அவர் தன்னை அச்சுறுத்தியதாகவும் பெண்மணி ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்து, சுசில் கிந்தெல்பிட்டிய பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://mulaggam.com/?feed=rss2&amp;p=11967</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>பொலிஸ் திணைக்களத்தில் ஊழல் இடம்பெறவில்லை-என்கே.இளங்ககோன்..!</title>
		<link>http://mulaggam.com/?p=11966</link>
		<comments>http://mulaggam.com/?p=11966#comments</comments>
		<pubDate>Wed, 02 Jun 2010 17:59:13 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
		
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://mulaggam.com/?p=11966</guid>
		<description><![CDATA[
பொலிஸ் திணைக்களத்தில் ஊழல் இடம்பெறவில்லை எனவும் அவ்வாறு ஊழல் இடம்பெறுவதாக கூறுபவர்கள் ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும் என பிரதிப் பொலிஸ் மாஅதிபர் என்.கே..இளங்ககோன் இன்றுமாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது தெரிவித்துள்ளார். இதேவேளை, கடந்தவாரம் விளையாட்டுத்துறை அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க இலங்கையில் அதிகஊழல் இடம்பெறும் அரச நிறுவனங்களாக பொலிஸ் திணைக்களம், இலங்கை கிரிக்கட்சபை மற்றுக் கல்வி திணைக்களம் என்பவற்றை சுட்டிக்காட்டியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://1.bp.blogspot.com/_08KSa-4GpS8/TAfuAzrgzCI/AAAAAAAAD40/QVqSUa3Q5c4/s1600/Slpolice.gif"><img id="BLOGGER_PHOTO_ID_5478609169359621154" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 114px; CURSOR: hand; HEIGHT: 136px" alt="" src="http://1.bp.blogspot.com/_08KSa-4GpS8/TAfuAzrgzCI/AAAAAAAAD40/QVqSUa3Q5c4/s200/Slpolice.gif" border="0" /></a><br />
பொலிஸ் திணைக்களத்தில் ஊழல் இடம்பெறவில்லை எனவும் அவ்வாறு ஊழல் இடம்பெறுவதாக கூறுபவர்கள் ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும் என பிரதிப் பொலிஸ் மாஅதிபர் என்.கே..இளங்ககோன் இன்றுமாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது தெரிவித்துள்ளார். இதேவேளை, கடந்தவாரம் விளையாட்டுத்துறை அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க இலங்கையில் அதிகஊழல் இடம்பெறும் அரச நிறுவனங்களாக பொலிஸ் திணைக்களம், இலங்கை கிரிக்கட்சபை மற்றுக் கல்வி திணைக்களம் என்பவற்றை சுட்டிக்காட்டியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://mulaggam.com/?feed=rss2&amp;p=11966</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>கட்டார் உலக பொருளாதார மாநாட்டில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பங்கேற்பு..!</title>
		<link>http://mulaggam.com/?p=11965</link>
		<comments>http://mulaggam.com/?p=11965#comments</comments>
		<pubDate>Wed, 02 Jun 2010 17:56:37 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
		
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://mulaggam.com/?p=11965</guid>
		<description><![CDATA[
கட்டாரில் இடம்பெறும் உலக பொருளாதார மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்துகொண்டுள்ளார். இந்தவார இறுதியில் (மே 30,31)இல் இடம்பெற்ற இருநாள் மாநாட்டில் சுமார் 90நாடுகளைச் சேர்ந்த வர்த்தக, அரசியல் சிவில் சமூகத் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர். நிலையான பொருளாதார வளர்ச்சியைக் கட்டியெழுப்புதல், சர்வதேச பாதுகாப்பை அதிகரித்தல், சர்வதேச நாணய முறைமையை வலுப்படுத்துதல், சர்வதேச மட்ட ஒத்துழைப்புத் தொடர்பான இடைவெளியைக் குறைத்தல் என்பதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காக இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது. கட்டாரின் தலைநகர் டோகாவில் இடம்பெற்ற இம்மாநாட்டில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://3.bp.blogspot.com/_08KSa-4GpS8/TAftU_jqL0I/AAAAAAAAD4s/uLl3NZBAhi8/s1600/chandrika.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5478608416633663298" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 138px; CURSOR: hand; HEIGHT: 149px" alt="" src="http://3.bp.blogspot.com/_08KSa-4GpS8/TAftU_jqL0I/AAAAAAAAD4s/uLl3NZBAhi8/s200/chandrika.jpg" border="0" /></a><br />
கட்டாரில் இடம்பெறும் உலக பொருளாதார மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்துகொண்டுள்ளார். இந்தவார இறுதியில் (மே 30,31)இல் இடம்பெற்ற இருநாள் மாநாட்டில் சுமார் 90நாடுகளைச் சேர்ந்த வர்த்தக, அரசியல் சிவில் சமூகத் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர். நிலையான பொருளாதார வளர்ச்சியைக் கட்டியெழுப்புதல், சர்வதேச பாதுகாப்பை அதிகரித்தல், சர்வதேச நாணய முறைமையை வலுப்படுத்துதல், சர்வதேச மட்ட ஒத்துழைப்புத் தொடர்பான இடைவெளியைக் குறைத்தல் என்பதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காக இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது. கட்டாரின் தலைநகர் டோகாவில் இடம்பெற்ற இம்மாநாட்டில் அங்குரார்ப்பண அமர்வில் ஜோர்தான் ராணி அல் அப்துல்லா நோர்வேயின் முடிக்குரிய இளவரசர் ஹைக்கோன், குவைத் பிரதமர் ஷேக் நஸீர், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையாளர் லூயிஸ் மொரினோ ஏகாம்போ ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தமாநாட்டில் மனித உரிமைகளும் பாதுகாப்பும் விரிவாக மீளக்கட்டியெழுப்பப்படுதல், பெறுமானங்களின் கட்டமைப்பை மீள வடிவமைத்தல் என்ற தலைப்பிலான குழுநிலை கலந்துரையாடலுக்கு திருமதி குமாரதுங்க தலைமை தாங்கினார். அரபு ஜனநாயக மன்றத்தின் 10 ஆவது மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவுக்கு கட்டார் அரசு அழைப்பு விடுத்திருந்தது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://mulaggam.com/?feed=rss2&amp;p=11965</wfw:commentRss>
		</item>
	</channel>
</rss>
